புதன், 7 டிசம்பர், 2011

நன்றி கடன் ...சிரிக்க மட்டும்


நன்றி கடன் ...சிரிக்க மட்டும்




என்ன தலைவர் பிச்சைக்காரர் மறுமலர்ச்சி 
பேரணி என்று போகிறார் ?

வரும் தேர்தலுக்கு அவங்க தான் 
நம்ம கட்சிக்கு பணஉதவி பண்றாங்க
அதுக்கு நன்றி கடன் தான் ...
==================================
தலைவருக்கு தான் சுகர் 
அதுக்காக பேரணி என்ற பெயரில் 
நம்மை நடக்க சொல்லுவது சரில்லை 
================================
என்ன தலைவர் பிச்சைக்காரன்
கெட்டப்பில் இருக்கிறார் ?

அவர் ராசிக்கு இந்த தேர்தலை 
பிச்சைகாரன் கெட்டப்பில் 
நின்னாதான் வெற்றி பெறுவாராம்.
=============================

பேசுற வியாதியாம் ..


பேசுற வியாதியாம் ..


ஆமா தலைவருக்கு கோர்ட்டில் மைக்கு 
கொடுத்து பேச சொன்னாங்களாமே?

மைக் பிடித்தால் உணர்ச்சி 
வசப்பட்டு உண்மையை பேசுவார் என்று 
இப்படி ஏற்ப்பாடு .

அப்பறம் எனன் ஆச்சு ?

தலைவர் கேஸுக்கு
சம்மந்தமே இல்லாமல்
 பேச பேச வெறுத்து போய்
கோர்ட்டையே 
கலைத்து விட்டார்களாம்....
=====================================
தலைவர்  பேச்சை யாரும் கேட்டபது இல்லையாம் 

அதனாலே 

அவர் பாட்டுக்கு தனியா பேசிக்கிட்டு இருக்கார் ?
======================================
ஏன் தலைவர் இந்த நடு ராத்திரியில் 
கத்தி கத்தி பேசுகிறார் ?

அவருக்கு தூக்கத்தில் பேசுற வியாதி...
==================================

நம்பவே முடியாது..


நம்பவே முடியாது...


மன்னா அமெரிக்காவுக்கு
இந்த முறை கப்பம் கட்ட 
பணம் தேவையில்லையாம்!


பின்ன என்ன வேணுமாம் ?

அவர்களுக்கு வளராத,வராத 
உங்கள் மீசைதான் வேண்டுமாம்...
=============================
புலவர்:
மன்னா உங்களை  பற்றி ஒரு 
பாட்டு...

மன்னன் :
பாடுங்கள் புலவரே 

புலவர்:
மண்ணில் பிறந்த  முத்து 
மனதில் நீயே வீர முத்து.

மன்னன் 
(சிங்க முத்து )நீ அவன் ஆளா 
இந்தா வாங்கிக்க குத்து...
==========================
உதவியாளர் 

இந்த படை போதுமா 
இன்னும் கொஞ்சம் வேணுமா 

வடிவேலு 
டேய் நிறுத்து 
இவனுகளை நம்பவே முடியாது 
வரும் கூட்டமெல்லாம் குத்துறானா
பாரு அப்பறம் சொல்லு...

பெண்கள் பக்கம்


பெண்கள் பக்கம்

பெண்களின் கண்ணீர் பற்றி சுவாரசியமான விடயங்கள்!! பெண்களின் கண்ணீர் பற்றி சுவாரசியமான விடயங்கள்!!
கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் எண்ணுவது புரிகிறது நண்பர்களே! இதை ஆராச்சியாளர்கள்...............
உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?? உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி??
உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்யவும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செய்து பார்க்கவும்.................
காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது? காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது?
காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்...................
யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்? யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசி பலன் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இன்றைக்கு....................
குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை. (வீடியோ இணைப்பு) குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை. (வீடியோ இணைப்பு)
குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை. பெண்களே பயப்பட வேண்டாம் வீடியோவை பாருங்கள் புரியும்.............
எல்லா புத்தகத்தையும் பூஜையில் வைக்க அம்மா சொன்னார் பேஸ்புக்கை மறப்போமா? எல்லா புத்தகத்தையும் பூஜையில் வைக்க அம்மா சொன்னார் பேஸ்புக்கை மறப்போமா?
எல்லா புத்தகத்தையும் பூஜையில் வைக்க அம்மா சொன்னார் பேஸ்புக்கை மறப்போமா.......................
ஜீன்ஸ் அணியும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டோ? ஜீன்ஸ் அணியும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டோ?
பெருநகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும், ‘காபி டே’, ‘நைட் கிளப்’, அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மற்றும் கல்லூரிகள் என்று எங்கே பார்த்தாலும் ஜீன்ஸ்தான்................
இணையம் மூலம் 'ஈசியாக' இணையும் இளைய தலைமுறை இணையம் மூலம் 'ஈசியாக' இணையும் இளைய தலைமுறை
இணைய தள திருமணதகவல் சேவை மையங்கள் இன்றைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஊர் ஊராக வரன் தேடி அலைவதைவிட உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரக்கணக்கான................
பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்!! பெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்!!
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன, எந்த காரணங்களால் பெண்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன, அதனை எவ்வாறு சரிசெய்யலாம் போன்றவை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்...............
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி..........
பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்!! பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்!!
உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் 5 உணவு வகைளை பட்டியலிடுகின்றனர்.............
தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்!
சூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க............
பெண் காதல் வயப்பட்டிருந்தால்! பெண் காதல் வயப்பட்டிருந்தால்!
சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்..............
உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள சில டிப்ஸ்.. உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள சில டிப்ஸ்..
நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்)...............
ஜோடிகள் முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல் ஜோடிகள் முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.........
previous123next

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்

முதுகு தண்டுவலி குறைய! முதுகு தண்டுவலி குறைய!
மனோரஞ்சித வேரை பொடித்து தேனுடன் குழப்பி சாப்பிடமுதுகு தண்டுவலி குறையும்................
தலைவலி குறைய! தலைவலி குறைய!
ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்............
பித்தம் குறைய பித்தம் குறைய
அரச இலை கொழுந்துகளை கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்த பித்தம் குறையும்...........

மருத்துவம்


மருத்துவம்

Page 1 of 3123

சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசி

சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசி
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.
அந்நாட்களில் நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும்…

ரத்த சோகையை வெளிக்காட்டும் நகங்கள்!!

ரத்த சோகையை வெளிக்காட்டும் நகங்கள்!!
சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.
அந்த மாற்றம் தெரிந்தால் உடனே வைத்தியரை அணுகுவது அவசியம். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.
மேலும் ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால் இயல்பாக நகம் இருக்க வேண்டிய நிறம் மறைந்து வெளுத்து விடும்.
இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள்…

உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்கள்

உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்கள்
தூக்கம் இன்மை – குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும் பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் – இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.
மாறுபட்ட உணவு –…

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் முற்றிய பாகற்காய்!

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் முற்றிய பாகற்காய்!
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம்…

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா?

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா?
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.
இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!
இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ……

முகம் வழுவழுப்பாக இருக்க!

முகம் வழுவழுப்பாக இருக்க!
நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக உள்ளதா?
“முதலில், இது ஏன் ஏற்படுகிறது?:-
தலை வாரும்போது நெற்றியில் சிப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம். பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.
ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள்…

150 வயது வரை வாழ ஒரு மாத்திரை !

150 வயது வரை வாழ ஒரு மாத்திரை !
மருத்துவ துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறத. இந்நிலையில் ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவூஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில் .
மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத்…

பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்

பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்
நெடு நேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி பணி செய்தால், அதிக வலி ஏற்படாது.குதிக்கால் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும், உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.
கைப் பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாக தோன்றும்….

ஆண்களுக்கு ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!

ஆண்களுக்கு  ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!
ஆரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது! அந்த வகையில், ஆண் – பெண் இருவருக்குமே ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!
ஆண்களுக்கு ‘வழுக்கை விழுவதும்’ பெண்களுக்கு ‘முடி உதிர்வதும்’ தீராத தலைவலி! விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான ஷாம்பூ வகைகளைத் தேடிப் பிடித்து வாங்கித் தலையில் தேய்த்துக் கொள்வது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்வது… என்று முடிவில்லாமல் தொடர்கிறது ‘முடி’ப் பிரச்னை!
‘சாதாரணத் தலைமுடிப் பிரச்னைக்கு இந்தளவிற்கு யாராவது தலையைப் பிய்த்துக் கொள்வார்களா என்ன?’ என்ற சந்தேகக் கேள்வி இங்கு…

திரும‌ண‌மான புதிதா? வாங்க வாங்க‌ உங்க‌ளுக்குதான் இது

திரும‌ண‌மான புதிதா? வாங்க வாங்க‌ உங்க‌ளுக்குதான் இது
திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சத்தான உணவு
புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும்.
எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள்…
Page 1 of 3123

3/12/2011











potos