ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அவர்களிடம் நமக்கு எதுக்கு வம்பு


அவர்களிடம் நமக்கு எதுக்கு வம்பு







இரண்டு குடி காரர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டு
பயங்கர சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.



எதற்கு.........


மேலே வானத்தில் ஒருப்பது சூரியனா ? சந்திரனா?
என்று கடும் வாக்கு வாதம்.


ஒருத்தன் சொல்கிறான் மேலே இருப்பது சூரியன் என்று!


மற்றவன் சொல்கிறான் மேலே இருப்பது சந்திரன் என்று


இதனால் இரண்டு பேருக்கும் கடும் வாக்கு வாதம்


அப்பொழுது அந்த வழியாக ஒருவர் வருகிறார் ,அதனைப்
பார்த்த ஒருவரும் சரி அவரிடமே நியாயம் கேட்போம்
என்று அவரை அருகில் அழைத்தார்கள்


அவரும் என்னவென்று கேட்க ..............


நீங்களே சொல்லுங்கள் மேலே இருப்பது சூரியனா?
அல்லது சந்திரனா ? என்று கேட்க


அவரும் மனதுக்குள் (அடப்பாவி பட்டப்பகலில் 
மேலே இருப்பது நிலாவா இல்லை சூரியனா என்று
கேட்கிறாங்களே ,அவர்களிடம் எதற்கு வம்பு என
நினைத்து . அவர்களிடம்


எனக்கு எப்பிடிங்க தெரியும் ,நான் வெளியூருங்க என்று
சொல்லி எஸ்கேப் ஆகிட்டார்.


இது எப்பிடி இருக்கு ?!!!!




எப்பவோ படித்தது ,மனதுக்கு பிடித்தது............






போகத்தின் அடையாளமாக - பெண்ணைப்
புல்லர்கள் பார்க்கின்ற தேனோ ?


போகின்ற வருகின்ற மங்கையர் செவிகூசப்
புலம்புதல் ஆண்மையென்பாரோ ?


இதைப் பொருமையாய்ப் பார்ப்பதே ஊரோ


தாய் தந்தை வாய்க்கு பயந்து -கொண்ட 
தாரத்தை விடுபவன் பேடி !


தாரத்தின் சொல் கேட்டு 
ஈன்றோரைக் கைவிட்டு 


தர்மம் அழிப்பவன் பாவி !- இந்த 
தடுமாற்றம் அற்றவன் ஞானி.








நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக