சனி, 11 ஆகஸ்ட், 2012

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இவர்கள்!

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இவர்கள்!
பிரிக்க முடியாத வகையில் ஒட்டிப் பிறந்து உள்ள இரட்டையர்கள் குறித்த பதிவு இது.
இவர்களின் சாதாரணம் செயல்பாடுகள்கூட சுவாரஷியம் நிறைந்தவையாக ஏனையவர்களுக்கு தோன்றுகின்றன.




அறியாதசெயற்பாடும் அத்துமீறல்தான்....



சந்தோசங்களிற்கு புறம்பாக துன்பங்களையும் வேதனைகளையும் நாம்
சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் எனில் .. எமக்கு நாமே நீதிபதியாயிருந்து
காரணம் தேடுவதே சிறப்பானது. நம்மைப்பற்றி யாராவது எப்போதாவது
தவறுசொல்லும்போது, அல்லது சந்தேகப்படும்போது, எவ்வளவு வேதனைப் படுகின்றோம். ? இன்னும் எமது செயற்பாடுகளின் உண்மையறியாமல் தவறானமுடிவுகளை தவறுதலாகத்தான் சொல்கிறார்களென்றும் உணரும்
போதும்கூட எவ்வளவு வேதனைப்படுகின்றோம்!.