சனி, 17 டிசம்பர், 2011

இருளில் உருளும் மனம்


10.12.11

இருளில் உருளும் மனம்



இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக